வாட்ஸ்அப் செயலியில், அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனி நபர் அல்லது நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில், அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனி நபர் அல்லது நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.